Retired army officer beaten

img

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குண்டர் கும்பலால் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அடித்துக் கொலை

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர்களால் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.